Thursday 25 August 2011

பிழைப்பு

,

சாலையோரமாய்
மலையை குடையாக
பிடித்திருந்த
கண்ணனை
வரைந்து
கொண்டுயிருக்கின்றன
சூம்பி போன கரங்கள்
திடீரென
கனக்கிறது மழை  .

2 comments to “பிழைப்பு”

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates