Wednesday 24 August 2011

உயிர்த்திருத்தல்

,

வீதியில்
யாரோ
தப்பு அடித்து
போன பின்னும்
கேட்கிறது
மாட்டின் வலி

2 comments to “உயிர்த்திருத்தல்”

  • 24 August 2011 at 18:32

    மீண்டும் ஒரு அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
    www.panangoor.blogspot.com

  • 24 August 2011 at 23:08
    Guru says:

    அன்புள்ள நண்பருக்கு உங்களின் கருத்துரை என்னை மேலும் மேலும் சிறப்பாக சிந்திக்க ஊக்கப்படுத்துகிறது . நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிலாநிழலின் வெளிச்சத்தில் நடை பயில வருகை தாருங்கள்
    அன்புடன்
    அ.குரு

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates