Tuesday 1 November 2011

சயனைடு உட்கொள்வதால் மனிதன் இறப்பதேன் ?

,

சயனைடுகளில் – பொட்டாசியம் சயனைடு(KCN) சோடியம் சயனைடு (NaCN) ஆகியவை அதிக நச்சு தன்மை கொண்டவை  இந்த வகை சயனைடுகளில் உள்ளா CN – அயனி தான் நச்சு பண்பிற்கு காரணம் .

சயனைடை மனிதன் உட்கொண்டவுடன் சயனைடு அயனி எளிதில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினோடு இணைகிறது . ஹீமோகுளோபினுள் உள்ள இரும்பு அணுக்களோடு வினைபுரிந்து ஆக்ஸிஜன் இரத்தத்தில் சேருவதை தடை செய்கிறது இதனால் சுவாசம் தடைபடுகிறது மேலும் உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் செல்ல முடியாத நிலையில் மரணம் சம்பவிக்கிறது . இத்துனை செயல்படுகளும் சில நொடிகளில் நடந்து முடிந்துவிடும் .சுருக்கமாக சொன்னால் சயனைடு உட்கொண்டு அது என்ன வித சுவை என உணரும் முன்பே மரணம் நிகழ்ந்துடும்.

சயனைடுகள் தங்கம் மற்றும் வெள்ளி சுத்தப்படுத்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது உண்மையில்  தங்கம்  ஜொலி ஜொலிக்க சயனைடும் ஒரு  காரணம்.

1 comments:

  • 3 November 2011 at 20:51
    SURYAJEEVA says:

    அருமையான பதிவு..

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates