அந்தி சாயும்
பொழுதுகளில்
மெல்ல கவிழும்
தனிமையினூடே
வந்து சேரும்
இயலாமையின் பரிதவிப்புகள்
சொல்லிப்போகும்
உயிர்த்திருத்தல்
தீராத பெரும் சோகமென்று
நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates
கவிதை அருமை சகோ
மனம் கவர்ந்த அருமையான பதிவு
இயலாமையின் பரிதவிப்பை
இத்தனை எளிமையாகவும்
மிகச் சரியாகவும் சொல்வது கடினமே
வாழ்த்துக்கள்
த.ம 2
இயலாமை நம் முயலாமையில் இருக்கிறது
என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஆக்கமும் ஊக்கமும் தரும் அன்பு சகோ திரு ஸ்டாலின் அவர்களுக்கும் என் முயற்சியை பாராட்டிய அன்பு உள்ளங்கள் ரமனி அவர்களுக்கும் சூர்ய ஜீவா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்