Sunday 11 December 2011

உயிர்த்திருத்தல்

,

அந்தி சாயும்
பொழுதுகளில்
மெல்ல கவிழும்
தனிமையினூடே
வந்து சேரும்
இயலாமையின் பரிதவிப்புகள்
சொல்லிப்போகும்
உயிர்த்திருத்தல் 
தீராத பெரும் சோகமென்று

4 comments to “உயிர்த்திருத்தல்”

  • 11 December 2011 at 13:32

    கவிதை அருமை சகோ

  • 11 December 2011 at 19:07

    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    இயலாமையின் பரிதவிப்பை
    இத்தனை எளிமையாகவும்
    மிகச் சரியாகவும் சொல்வது கடினமே
    வாழ்த்துக்கள்
    த.ம 2

  • 11 December 2011 at 19:41
    SURYAJEEVA says:

    இயலாமை நம் முயலாமையில் இருக்கிறது

  • 11 December 2011 at 20:09
    Guru says:

    என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் ஆக்கமும் ஊக்கமும் தரும் அன்பு சகோ திரு ஸ்டாலின் அவர்களுக்கும் என் முயற்சியை பாராட்டிய அன்பு உள்ளங்கள் ரமனி அவர்களுக்கும் சூர்ய ஜீவா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates