ஒரு அரசனுக்கு ஏழு மகள்கள் இருந்தனர் அவனிடம் 49 முத்துக்கள் இருந்தன அதில் முதல் முத்தின் மதிப்பு ஒரு பொற்காசுகள் , இரண்டாவது முத்தின் விலை இரண்டு பொற்காசுகள் , மூன்றாவது முத்தின் மதிப்பு மூன்று பொற்காசுகள் நான்காவது முத்தின் மதிப்பு நான்கு பொற்காசுகள் இப்படியாக 49 வது முத்தின் மதிப்பு 49 பொற்காசுகள் . அரசன் தனது 49 முத்துக்களையும் தனது ஏழு மகள்களுக்கும் ஏழு ஏழு முத்துக்களாக
முயற்சித்து பாருங்கள் இல்லை எனில் விடையை கீழே பாருங்கள்
கணிதப்புதிரின் விடை
நண்பர்களே இந்த கணக்கு இயல்எண்களின் கூடுதலில் அமைந்துள்ளது
1+2+3+4+................49
எனவே இயல்எண்களின் கூடுதல் காண சூத்திரம் = n(n+1)/2
= 49(49+1)/2
= 49(50)/2
= 49(25)
= 1225
அரசனுக்கு ஏழுமகள் எனவே 1225 ஐ 7 ஆல் வகுக்க
= 1225/7
= 175
எனவே 49 முத்துக்களின் மொத்த மதிப்பு 1225 இதை ஏழால் வகுத்தால் கிடைப்பது 175 . அரசன் தனது 49 முத்துக்களையும் தனது ஒவ்வொரு மகள்களுக்கும் ஏழு முத்துக்களை கொடுத்தார் ஏழு முத்துக்களின் மதிப்பு 175 ஆக இருக்குமாறு பிரித்துக்கொடுத்தார்
அருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
SUPER..............................
SUPER..............................