Sunday, 26 June 2011

சுஜாதா

,
சுஜாதா தமிழ் இலக்கிய உலகில் விட்டு சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அவர் தொடாத துறைகளே இல்லை அறிவியலை பாமரனுக்கு கொண்டு சென்றதில் சுஜாதாவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு அவரின் நுல்களை எப்போது படித்தாலும் அக்காலத்திற்கு ஏற்ற மாதிரிதான் இருக்கும். அவரின் நுல்களை மின் புத்தகமாக கீழ் காணும் வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து இன்புறுங்கள் http://www.tamilcube.com/

1 comments:

  • 19 March 2012 at 20:39
    Anonymous says:

    nandri

Páginas (31)1234 Próximo
 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates