Monday 14 May 2012

செவ்வக நிலா

,

காதலி


ஐந்தரை அடியில்
படுத்து இருக்கிறது
செவ்வக நிலா


தீராமல் தவிக்கும் குரல்


எங்கிருந்தோ தீராமல்
தவிக்கும் பறவையின் குரலாய்
அலைகிறது உன்
நினைவுகள்


தொலைந்து போகும் வாழ்க்கை



பிரிவின் கடைசி வினாடியில்....
உன் இயலாமையின்
ஆறுதலுக்கு தெரியாது
காமத்தின் எச்சங்களில்
தொலைந்து போகும் வாழ்க்கை என்று

4 comments to “செவ்வக நிலா”

  • 14 May 2012 at 13:33

    நல்ல கருத்து கொண்ட கவிதைகள்...என்னு நான் சொல்ல மாட்டேன்...நல்லா இருக்கு அவ்வளவுதான்

  • 14 May 2012 at 15:06

    குறுங்கவிதைகள் நன்று. இரண்டாவது எனக்கு ரொம்பப் பிடித்தது.

  • 15 May 2012 at 06:40

    குருசார்... கவிதைகள் ரசிச்சுப் படிக்க வைச்சது.

  • 16 May 2012 at 20:08

    குருவின் குறுங்கவிதைகள் நன்று

 

நிலாக்கால நினைவுகள் Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger Templates